Friday, December 25

மழைத் துளிகளே!

ஓ!...
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா...?

உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்...?

ம்!...
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!
********************************

No comments:

Post a Comment